Article & News

Day: December 16, 2025

ஆன்மிகம்
மார்கழி பிறந்தாச்சு.. அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம்.. பஜனை பாடி பக்தி பரவசம்…

சென்னை: மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் காலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகின்றது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு காலையிலேயே பக்தர்கள்

வேளாண்மை
நெல் வயலில் மீன் வளர்க்கலாம்…

இந்தியாவில் 60 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 0.03 சதவீத அளவிற்கு மட்டும் நெல் வயலில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன. மீன்வளர்க்க குறைந்தளவு நிலம் போதும். களையெடுக்கவும் மீன்களுக்கு உணவளிக்கவும்

பொழுதுபோக்கு
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்…

திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய்

விளையாட்டு
ஐபிஎல் ஏலம் 2026 வீரர்கள் பட்டியல்.. அடிப்படை விலை என்ன?

ஐபிஎல் 2026 ஏலத்திற்கான வீரர்களின் முழு பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. டிசம்பர் 16 அன்று அபுதாபியில் ஏலம் நடைபெறவுள்ளது. 359 வீரர்களைக் கொண்ட இந்த பட்டியலில் 246 இந்திய மற்றும் 113 வெளிநாட்டு

ஆன்மிகம்
கும்பம்..இன்றைய ராசிபலன் 17 டிசம்பர் 2025

பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவம் ஒன்று நடைபெறும். புதிய நிறுவனங்களில் உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

சின்னத்திரை
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா ஜோ-வியானா…

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரம்யா ஜோ-வியானா ஆகியோர் மொத்தமாக வாங்கிய சம்பளம்… எத்தனை லட்சம் தெரியுமா? விஜய் என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு டாப்பான ஒரு தொலைக்காட்சி. இதில் இப்போது 100 நாட்களுக்கு என்டர்டெயின்மென்ட் கொடுக்கும்

ஆன்மிகம்
அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?’- திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை

வேளாண்மை
நெல் வயலில் மீன் வளர்க்கலாம்..

இந்தியாவில் 60 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 0.03 சதவீத அளவிற்கு மட்டும் நெல் வயலில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன. மீன்வளர்க்க குறைந்தளவு நிலம் போதும். களையெடுக்கவும் மீன்களுக்கு உணவளிக்கவும்

உடல் நலம்
கேரளாவை அச்சுத்துறுத்தும் எலிக்காய்ச்சல்..

கேரளாவை அச்சுத்துறுத்தும் எலிக்காய்ச்சல்.. 209 பேர் உயிரிழப்பு – மத்திய அமைச்சர் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..! கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Scroll to Top