கோயம்புத்தூர் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த
மதுரை: திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் கோயில்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன . திருச்செந்துார் கடற்கரையை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது . சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டாலே உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம். மருத்துவர்கள் கூறுவதன்படி, சிகிச்சை தாமதிக்காத பட்சத்தில் 2 முதல் 4 மாதங்களில் முக நரம்புகள் மீண்டும் இயங்கும் திறனை பெறும்.
ஒவ்வொரு நபர்களின் ஆளுமைப் பண்புகளை அவர்களது உடல் மொழி எனப்படும் பாடி லாங்குவேஜ் எடுத்துக்காட்டுகிறது. உளவியல் நிபுணர்களால் ஒருவர் பேசாமலேயே அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதை அவரது தோற்றத்தை பார்த்தே