Article & News

Author: testnews.cdcit.in

மாத பலன்
மஹாசிவராத்திரி விழா: பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை!

கோயம்புத்தூர் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த

அரிய தகவல்
தமிழக அரசின் அலட்சியத்தால் திருச்செந்துார் கோயிலுக்கு ஆபத்து.. விஸ்வ ஹிந்து பரிஷத் அடுக்கும் காரணம்..

மதுரை: திமுக அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் கோயில்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகின்றன . திருச்செந்துார் கடற்கரையை ஒட்டி சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது . சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் இருந்து சில

தடுப்பு முறை
Bread Omelette | தினமும் காலை உணவாக பிரெட் ஆம்லெட் மட்டும் சாப்பிடுவது நல்லதா கெட்டதா?

தினமும் காலை உணவாக பிரெட் ஆம்லெட் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பது குறித்து பார்க்கலாம்…

வாழ்க்கை முறை
எச்சரிக்கும் 5 அறிகுறிகள்… குளிர்ந்த காற்றால் முகத்துக்கு இவ்வளவு ஆபத்தா…கட்டாயம் தெரிஞ்சுகோங்க…

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டாலே உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியம். மருத்துவர்கள் கூறுவதன்படி, சிகிச்சை தாமதிக்காத பட்சத்தில் 2 முதல் 4 மாதங்களில் முக நரம்புகள் மீண்டும் இயங்கும் திறனை பெறும்.

மனநலம்
கைகளை முதுகுக்கு பின்னால் கட்டுபவரா நீங்கள்? உங்களிடம் இந்த ஆளுமைப் பண்புகள் இருக்கும்..

ஒவ்வொரு நபர்களின் ஆளுமைப் பண்புகளை அவர்களது உடல் மொழி எனப்படும் பாடி லாங்குவேஜ் எடுத்துக்காட்டுகிறது. உளவியல் நிபுணர்களால் ஒருவர் பேசாமலேயே அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதை அவரது தோற்றத்தை பார்த்தே

ஆன்மிகம்
மார்கழி பிறந்தாச்சு.. அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம்.. பஜனை பாடி பக்தி பரவசம்…

சென்னை: மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் காலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகின்றது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு காலையிலேயே பக்தர்கள்

வேளாண்மை
நெல் வயலில் மீன் வளர்க்கலாம்…

இந்தியாவில் 60 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 0.03 சதவீத அளவிற்கு மட்டும் நெல் வயலில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன. மீன்வளர்க்க குறைந்தளவு நிலம் போதும். களையெடுக்கவும் மீன்களுக்கு உணவளிக்கவும்

பொழுதுபோக்கு
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்…

திரையுலகில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன். இவர்கள் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய்

விளையாட்டு
ஐபிஎல் ஏலம் 2026 வீரர்கள் பட்டியல்.. அடிப்படை விலை என்ன?

ஐபிஎல் 2026 ஏலத்திற்கான வீரர்களின் முழு பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. டிசம்பர் 16 அன்று அபுதாபியில் ஏலம் நடைபெறவுள்ளது. 359 வீரர்களைக் கொண்ட இந்த பட்டியலில் 246 இந்திய மற்றும் 113 வெளிநாட்டு

ஆன்மிகம்
கும்பம்..இன்றைய ராசிபலன் 17 டிசம்பர் 2025

பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவம் ஒன்று நடைபெறும். புதிய நிறுவனங்களில் உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

Scroll to Top