ஆன்மிகம்

ஆன்மிகம்
மார்கழி பிறந்தாச்சு.. அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம்.. பஜனை பாடி பக்தி பரவசம்…

சென்னை: மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் காலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகின்றது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு காலையிலேயே பக்தர்கள்

ஆன்மிகம்
கும்பம்..இன்றைய ராசிபலன் 17 டிசம்பர் 2025

பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவம் ஒன்று நடைபெறும். புதிய நிறுவனங்களில் உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.

ஆன்மிகம்
அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?’- திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை

Scroll to Top